27.06.2021
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோயிலில் மாத
சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாட்சியர்கள், பூசாரிகள்
மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக தலா ரூ.4,000, அரிசி மற்றும்
மளிகைப் பொருட்களை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
பொய்யாமொழி அவர்கள் வழங்கினார்.
0 Comments